பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் செயல்பட்டு வரும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் தேசிய தொழில்நுட்ப மையத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 185
1. உதவி பேராசிரியர்
2. இணை பேராசிரியர்
3. பேராசிரியர்
தகுதி: பயோ டெக்னாலஜி, கெமிக்கல் என்ஜினீயரிங், சிவில் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன், இண்டஸ்ட்ரியல் புரொடக்சன், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, டிரெயினிங் அண்ட் பிளேஸ்மென்ட் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆராய்ச்சிப் படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nitj.ac.in என்ற இணையதளத்தை பார்த்தப தெரிந்துகொள்ளவும். விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.10.2017