ரயில்வே பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 798 காவலர், டைலர், காலனி தைப்பவர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 798
பதவி: Constable (Water Carrier) - 452
பதவி: Constable (Safaiwala) - 199
பதவி: Constable (Washer man) - 49
பதவி: Constable (Barber) - 49
சம்பளம்: மாதம் ரூ.21,700 வழங்கப்படும்.
பதவி: Constable (Mail) - 07
பதவி: Tailor Gr.III - 20
பதவி: Cobber Gr.III - 22
சம்பளம்: மாதம் ரூ.19,900 வழங்கப்படும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, உடற் திறன் தேர்வு, துறை தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500, எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரூ.250
விண்ணப்பிக்கும் முறை: https://rpfonlinereg.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2019
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: பிப்ரவரி, மார்ச் 2019 நடைபெறலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://cpanc.rpfonlinereg.org/document/RPF032018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.