மத்திய அரசின் விவசாய விளைபொருட்களுக்கான சேமிப்புக் கிடங்குகளின் கிளைகளில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 571
பணி: மேலாண்மை டிரெயினி - 31
பணி: உதவி பொறியாளர் - 28,
பணி: கணக்காளர் - 28
பணி: சூப்பரின்டென்டண்ட் - 88
பணி: ஜூனியர் சூப்பரின்டென்டண்ட் - 155
பணி: இந்தி மொழிபெயர்ப்பாளர் - 03
பணி: இளநிலை டெக்னிக்கல் உதவியாளர் - 238
தகுதி: பி.ஏ., பி.காம்., எம்.பி.ஏ., மற்றும் பொறியியல் துறை பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விணே்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 18 முதல் 28 மற்றும் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cewacor.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.03.2019