ரூ15,700 சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை வேண்டுமா? 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ஈரோடு மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நேர்முகத் தேர்வு மூலம்  நியமிக்கப்பட உள்ள பல்வேறு
ரூ15,700 சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை வேண்டுமா? 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!


ஈரோடு மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நேர்முகத் தேர்வு மூலம்  நியமிக்கப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு  8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: துப்புரவு பணியாளர்
காலியிடங்கள்: 10 
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

பதவி: சுகாதார ஊழியர்
காலியிடங்கள்: 05
தகுதி: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவி: இரவுக் காவலர்
காலியிடங்கள்: 17
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

பதவி: மசால்சி
காலியிடங்கள்: 02
சம்பளம்: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி பொது பிரிவினர் 30க்குள்ளும், பிசி பிரிவினர் 32குள்ளும், எஸ்சி, எஸ்டி மற்றும் விதவைகள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.01.2019 மாலை 5.45க்குள் வந்து சேர வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், ஈரோடு.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www. districts.ecourts.gov.in/erode அல்லது https://districts.ecourts.gov.in/sites/default/files/Notification%2007-01-2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com