ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசில் வேலை

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மொழிபெயர்ப்பு சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் புரோகிராமர்
ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசில் வேலை

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மொழிபெயர்ப்பு சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் புரோகிராமர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கணினித் துறையில் பி.எஸ்சி முடித்தவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: கம்ப்யூட்டர் புரோகிராமர் 

காலியிடங்கள்: 04 

தகுதி: பி.எஸ்சி கணினி அறிவியல், பி.எஸ்.சி. கம்யூட்டர் அப்ளிகேஷன் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு: 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சம்பளம்: மாதம்  ரூ.35,400 - ரூ.1,12,400 

விண்ணப்பிக்கும் முறை:  www.thsti.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

மேலும் விவரங்களுக்கு https://thsti.in/ethsti/writereaddata/158815029060THS-RN-16-2020.docx-extended.pdf  அல்லது https://thsti.in/ethsti/ethsti.php என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.05.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com