மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் வந்து வழிபடக்கூடிய கோயில்களில் ஒன்று பத்துமலைக் குகை முருகன் கோயில். உலகிலேயே மிக உயரமான 140 அடி உயரமுள்ள முருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சென்ற 2016 டிசம்பர் மாதம் நடைபெற்ற பத்தாண்டு பூர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. படங்கள் உதவி - தம்பிரான் சுவாமிகள் மற்றும் கொடுமுடி வசந்தகுமார்.