திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா

முருகனின் அறுபடை வீடுகளுள் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 20-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில் கந்த சஷ்டி முக்கிய நிகழ்வான இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. முதலில் கஜமுக சூரனையும், பின்பு சிங்கமுக சூரனையும், அடுத்து சூரபத்மனையும் முருகப் பெருமான் வதம் செய்தா‌ர். அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோஹரா கோஷம் முழங்க, பக்திப் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com