திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் - புகைப்படங்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று திருக்கோயில் கடற்கரையில் நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று திருக்கோயில் கடற்கரையில் நடைபெற்றது.
Updated on
ஒவ்வொரு ஆண்டும் ‘கந்தனுக்கு அரோகரா' என்ற முழக்கம் விண்ணை பிளக்க கந்த சஷ்டி விழா நடைபெறும்.
ஒவ்வொரு ஆண்டும் ‘கந்தனுக்கு அரோகரா' என்ற முழக்கம் விண்ணை பிளக்க கந்த சஷ்டி விழா நடைபெறும்.
கரோனா அச்சம் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இன்றி சூரசம்ஹார விழா நடைபெற்றது.
கரோனா அச்சம் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இன்றி சூரசம்ஹார விழா நடைபெற்றது.
முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நடைபெற்ற சூரசம்ஹார விழா.
முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நடைபெற்ற சூரசம்ஹார விழா.
கடந்த 15ஆம் தேதி யாகசாலையுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது.
கடந்த 15ஆம் தேதி யாகசாலையுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது.
மிகவும் எளிமையாக நடைபெற்ற சூரசம்ஹார விழா.
மிகவும் எளிமையாக நடைபெற்ற சூரசம்ஹார விழா.
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்.
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயிலை சுற்றி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயிலை சுற்றி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com