தி.நகர் பெருமாள் கோயில் திறப்பு - புகைப்படங்கள்

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 1-ம் தேதி முதல் கோயில்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில் தி.நகரில் உள்ள திருப்பதி திருமலை தேவஸ்தானம் கோயில் நடை திறக்கப்பட்டது.
பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 1-ம் தேதி முதல் கோயில்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில் தி.நகரில் உள்ள திருப்பதி திருமலை தேவஸ்தானம் கோயில் நடை திறக்கப்பட்டது.
Updated on
பக்தர்கள் அதிகாலை முதலே கோயிலில் குவியத் தொடங்கினர்.
பக்தர்கள் அதிகாலை முதலே கோயிலில் குவியத் தொடங்கினர்.
5 மாதங்களுக்கு பிறகு சுவாமி தரிசனத்துக்கு அனுமதி கிடைத்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
5 மாதங்களுக்கு பிறகு சுவாமி தரிசனத்துக்கு அனுமதி கிடைத்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
முகக் கவசம் அணிந்து, கால்களைச் சுத்தம் செய்த பிறகு கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
முகக் கவசம் அணிந்து, கால்களைச் சுத்தம் செய்த பிறகு கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
முகக்கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
முகக்கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com