திருவையாறு தியாகராஜர் ஆஸ்ரமத்தில் தியாகராஜரின் 173-ஆவது ஆராதனை விழா ஜன. 11-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 5 நாள்கள் நடைபெற்ற இந்த விழாவில் தியாகராஜர் முக்தி அடைந்த நாளையொட்டி, புதன்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரை பஞ்ச ரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.