பண்டிகை காலம் வருவதையொட்டி, கார் நிறுவனங்கள், புத்தம் புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்தி, விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஹூண்டாய் நிறுவனத்தின் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் உருவான சொகுசு கார் "இலன்ட்ரா' சொகுசு கார் புதுதில்லியில் அறிமுகப்படுத்தினார் அதன் நிர்வாக இயக்குநர் ஒய்.கே. கூ.