பறவைகளுக்கு கூடுகளைக் கட்டித்தரும் சீன நிபுணர்

சீனாவின் யுன்னான் மாநிலத்தைச் சேர்ந்த லுவோ காங், கடந்த 8 ஆண்டுகளாக பறவைக்கான இயற்கை சூழலை ஆய்வு செய்து வருகிறார். அவர் நகரிலுள்ள வாழ்க்கையைக் கைவிட்டு, காடுகளில் வாழ்ந்து, பறவைகளுக்கு உரிய கூடுகளைக் கட்டி வருகின்றார். இதுவரை, அவர் 500-க்கும் மேலான செயற்கை பறவைகளுக்கான செயற்கைக் கூடுகளைத் தயாரித்துள்ளார். தகவல்: சீன ஊடகக் குழுமம்
பறவைகளுக்கு கூடுகளைக் கட்டித்தரும் சீன நிபுணர்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com