சீனாவின் யுன்னான் மாநிலத்தைச் சேர்ந்த லுவோ காங், கடந்த 8 ஆண்டுகளாக பறவைக்கான இயற்கை சூழலை ஆய்வு செய்து வருகிறார். அவர் நகரிலுள்ள வாழ்க்கையைக் கைவிட்டு, காடுகளில் வாழ்ந்து, பறவைகளுக்கு உரிய கூடுகளைக் கட்டி வருகின்றார். இதுவரை, அவர் 500-க்கும் மேலான செயற்கை பறவைகளுக்கான செயற்கைக் கூடுகளைத் தயாரித்துள்ளார். தகவல்: சீன ஊடகக் குழுமம்