கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து, நாடு தழுவிய 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மாதம் 24ஆம் தேதி அறிவித்தார். இதனையடுத்து நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கோவிட் -19 நோயால் இறந்த ஒருவரை அடக்கம் செய்யும் மருத்துவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்.