சுனாமி 16-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்
சுனாமி பேரழிவின் 16வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, உயிரிழந்தார்கள் நினைவாக சென்னை பட்டினப்பாக்கத்தில், கடலில் பால் ஊற்றி, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்திய பெண்கள்.
கடற்கரையில் மணல் மேடு உருவாக்கி அதன் அருகே விளக்கேற்றி அஞ்சலி செலுத்திய குழந்தைகள்.
உயிரிழந்தவர்களின் அடக்கம் செய்த இடத்தில் மெழுகுவர்த்தி ஏந்தியும், பூக்கள் தூவியும் மரியாதை செலுத்திய குழந்தைகள்.
கடற்கரையில் மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
கன்னியாகுமரியில் சுனாமியால் உயிரிழந்தவர்களின் 16வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.
16வது ஆண்டு நினைவு தினத்தில் கலந்து கொண்ட தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் மக்களுக்கு உணவு வழங்கி, நிவாரண உதவிகளை வழங்கியும் அறுதல் தெரிவித்தார்.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார்.
சென்னை மெரினா கடற்கரையில் அஞ்சலி செலுத்திய காவல் துறையினர்.
அஞ்சலி செலுத்தும் தாய்.
கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தும் தாய்.
இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தும் தாய்.
சுனாமி சோகத்தை எளிதில் மறக்க முடியாத நிலையிலும், கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தும் தாய்.
கடலில் பால் ஊற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்திய பெற்றோர்கள்.
மலர் தூவி அஞ்சலி செலுத்திய பெண்கள்.
சென்னைபட்டினபாக்கம் கடற்கரையில், சுனாமி பேரழிவின் 16வது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் படகில் கருப்பு கயிறு கட்ட முயற்சிக்கும் மீனவர்.
சுனாமி நினைவு நாளை முன்னிட்டு வெறிச்சோடி காணப்பட்ட கடற்கரை.