தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் வெளியீட்டு விழா பேசிய இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவிக்கையில், பெண்களுக்கு தேவையானதை பெண்கள் போராடினால் மட்டும் தான் பெற முடியும். விழாவில் பா.ரஞ்சித், பி.சி.ஸ்ரீராம், சத்யராஜ், ரேவதி, அதிதி மேனன், ரோகினி, பாலாஜி சக்திவேல், புஷ்கர் காயத்திரி, அம்பிகா, சச்சு, சரோஜா தேவி, ப்ரேம், விவேக் பிரசன்னா, சுளில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்கள் கருத்தை தெரிவித்தனர்.