வானிலை ஆய்வுக்காக, ஜி.எஸ்.எல்.வி., எப்-05 ராக்கெட் மூலம், இன்சாட் - 3டி. ஆர். செயற்கைக்கோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதன் முலம் வானிலை தொடர்பான தகவல்கள், கடல்போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், ராணுவத்துக்கு தேவையான தகவல்களை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ராக்கெட்டின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள்.