புறநகர் மின்சார ரயிலில் உள்ள மகளிர் பெட்டியில் சோதனை முயற்சியாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், சென்னை மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயிலில் இப்பணி சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.