நடிகை சமந்தா, நடிகர் நாகசைதன்யாவை மனந்து கொண்ட பின் கணவரின் மதத்தையும் தீவிரமாக பின் பற்றி வரும் நடிகை சமந்தா அவ்வப்போது திருப்பதி கோயிலுக்கு சாமி தரிசனம் மேற்கொள்வார். இந்நிலையில் ‘சூப்பர் டீலக்ஸ்’ வெற்றிக்கு நன்றி தெரிவிக்கவும், ‘மஜிலி’ திரைப்படம் வெற்றிபெற வேண்டி நடிகை சமந்தா, கீழ் திருப்பதிலிருந்து மேல் திருப்பதி வரை நடந்தே சென்று ஏழுமையானை வழிபாடு செய்துள்ளார்.