பெங்களூரில் நாளை நடைபெறும் விமானத் தொழில் கண்காட்சி நடைபெறும். இதில், முதல் 3 நாள்கள் வெளிநாட்டு பிரதிநிதிகள், உள்நாட்டு தொழில் விமானத் தொழில் முனைவோர்களுக்காக விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். 23 மற்றும் 24ஆம் தேதிகளில் பொதுமக்கள் விமானக் கண்காட்சியைக் காண அனுமதிக்கப்படுவார்கள். இதனையொட்டி, பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.