விமானத் தொழில் கண்காட்சி 2019

பெங்களூரில் நாளை நடைபெறும் விமானத் தொழில் கண்காட்சி நடைபெறும். இதில், முதல் 3 நாள்கள் வெளிநாட்டு பிரதிநிதிகள், உள்நாட்டு தொழில் விமானத் தொழில் முனைவோர்களுக்காக விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். 23 மற்றும் 24ஆம் தேதிகளில் பொதுமக்கள் விமானக் கண்காட்சியைக் காண அனுமதிக்கப்படுவார்கள். இதனையொட்டி, பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விமானத் தொழில் கண்காட்சி 2019
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com