சென்னை மயிலாப்பூர் கோலப் போட்டி திருவிழா கடந்த 18 ஆண்டுகளாக ஒவ்வொரு மார்கழி மாதமும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தாண்டும் கோலப் போட்டி வடக்கு மாட வீதியில் தொடங்கி நடைபெற்து. கோலப்போட்டியில், குழந்தைகள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.