ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களை காவல் துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.