வங்கக் கடலில் உருவாகியுள்ள அம்பான் புயல் எதிரொலியாக ராமேஸ்வரத்தில் வீசிய சூறைக் காற்றில் நாட்டுப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்து. இதனால் தங்கச்சிமடம் சூசையப்பா் பட்டிணம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியும், துறைமுகத்தின் தடுப்புகளில் மோதியும் உடைந்து கடலில் மூழ்கின.