கோயில்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி தொடங்கியது - புகைப்படங்கள்
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து கோயில்கள் தொடர்ந்து மூடப்பட்டிருந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்உள்ள கோயில்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.