புழல் ஏரி உபரி நீர் திறப்பு: கமாண்டோ படையினர் ஆய்வு - புகைப்படங்கள்
புழல் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால், கால்வாய் பகுதியில் தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்.பி. ஜெயசந்திரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
புழல் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால், கால்வாய் பகுதியை தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்.பி. ஜெயசந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.