வசம்பின் வேர், தண்டு, இலை, பூ ஆகியன மருந்தாகும். வயிற்றுப் போக்கு நீக்கும். இருமல், நரம்பு தளர்ச்சி, வாய் துர்நாற்றம் போக்கும்..வசம்புத் தூளை அரைத்து கட்டினால் வெட்டுக் காயம் குணமாகும்..வசம்பை சுட்டுத் தூளாக்கி, சுக்குத் தூளுடன் கலந்து வயிற்றில் பூசினால் உப்புசம் மாறும்..வசம்பு தாள்களை சிறு சிறு துண்டாக்கி நீரில் போட்டு அரைமணிநேரம் கழித்து குளித்தால் குழந்தைகளுக்கு தோல் நோய் வராது..வசம்புத் தூளை தேனில் குழைத்து குழந்தைக்கு கொடுத்தால் காய்ச்சல் குணமாகும்..வசம்பு பித்தப்பை, சிறுநீர்ப்பை கற்களை கரைக்கும்..அரை ஸ்பூன் வசம்பு தூளுடன் பனங்கற்கண்டு சேர்த்து உண்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்..- நெ.இராமன், சென்னை..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்
வசம்பின் வேர், தண்டு, இலை, பூ ஆகியன மருந்தாகும். வயிற்றுப் போக்கு நீக்கும். இருமல், நரம்பு தளர்ச்சி, வாய் துர்நாற்றம் போக்கும்..வசம்புத் தூளை அரைத்து கட்டினால் வெட்டுக் காயம் குணமாகும்..வசம்பை சுட்டுத் தூளாக்கி, சுக்குத் தூளுடன் கலந்து வயிற்றில் பூசினால் உப்புசம் மாறும்..வசம்பு தாள்களை சிறு சிறு துண்டாக்கி நீரில் போட்டு அரைமணிநேரம் கழித்து குளித்தால் குழந்தைகளுக்கு தோல் நோய் வராது..வசம்புத் தூளை தேனில் குழைத்து குழந்தைக்கு கொடுத்தால் காய்ச்சல் குணமாகும்..வசம்பு பித்தப்பை, சிறுநீர்ப்பை கற்களை கரைக்கும்..அரை ஸ்பூன் வசம்பு தூளுடன் பனங்கற்கண்டு சேர்த்து உண்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்..- நெ.இராமன், சென்னை..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்