தொழிலாளர் சேம நலநிதிக்கான வட்டிவிகிதம் குறைப்பு: மத்திய அரசு அதிரடி! 

இந்த நிதியாண்டிலிருந்து பி.எப் எனப்படும் தொழிலாளர் சேம நலநிதிக்கான வட்டிவிகிதம் குறைக்கப்படுவதாக  மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தொழிலாளர் சேம நலநிதிக்கான வட்டிவிகிதம் குறைப்பு: மத்திய அரசு அதிரடி! 

புதுதில்லி: இந்த நிதியாண்டிலிருந்து பி.எப் எனப்படும் தொழிலாளர் சேம நலநிதிக்கான வட்டிவிகிதம் குறைக்கப்படுவதாக  மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு: 

இந்த 2016-17-ஆம் நிதியாண்டிலிருந்து பி.எப் எனப்படும் தொழிலாளர் சேம நலநிதிக்கான வட்டிவிகிதம் தற்பொழுதுள்ள 8.80% என்னும் அளவில் இருந்து 8.65% ஆக குறைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com