நேபாள விமான விபத்து: விமானி மற்றும் 2 போலிஸார் சாவு

நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விமான விபத்தில் விமானி மற்றும் 2 போலிஸார் உயிரிழந்தனர். 
நேபாள விமான விபத்து: விமானி மற்றும் 2 போலிஸார் சாவு

நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விமான விபத்தில் விமானி மற்றும் 2 போலிஸார் உயிரிழந்தனர். நேபாளத்தின் சோலுகும்பா மாவட்டத்தில் உள்ள டென்சிங்-ஹிலாரி விமான நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.

சிறியவகை சம்மிட் வகை பயணிகள் விமானம், காத்மாண்டு செல்ல புறப்படும் போது கட்டுப்பாட்டை இழந்து மனங் ஏர் 3 வகை ஹெலிகாப்டரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி விமானி மற்றும் 2 போலிஸார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் மீட்கப்பட்டு காத்மாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com