திருநங்கை பாதுகாப்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

திருநங்கைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
திருநங்கை பாதுகாப்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

திருநங்கைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சரால் திருநங்கைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

திருநங்கைகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களுக்கு 6 மாதத்தில் இருந்து 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்க இந்த மசோதாவில்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருநங்கை பாதுகாப்பு சட்ட மசோதா 2019 மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com