திருநங்கைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சரால் திருநங்கைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
திருநங்கைகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களுக்கு 6 மாதத்தில் இருந்து 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்க இந்த மசோதாவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருநங்கை பாதுகாப்பு சட்ட மசோதா 2019 மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.