அமெரிக்க வாழ் இந்தியர் ரூ. 14 கோடி நன்கொடை

திருமலை ஏழுமலையானின் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் இரண்டு பேர் ரூ. 14 கோடியை வெள்ளிக்கிழமை நன்கொடையாக வழங்கினர்.
நன்கொடைக்கான வரைவோலையை தேவஸ்தான சிறப்பு அதிகாரியிடம் வழங்கிய அமெரிக்கா வாழ் இந்தியர்கள்.
நன்கொடைக்கான வரைவோலையை தேவஸ்தான சிறப்பு அதிகாரியிடம் வழங்கிய அமெரிக்கா வாழ் இந்தியர்கள்.

திருமலை ஏழுமலையானின் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் இரண்டு பேர் ரூ. 14 கோடியை வெள்ளிக்கிழமை நன்கொடையாக வழங்கினர். இதற்கான வரைவோலையை அவர்கள் ஏழுமலையானைத் தரிசித்த பின் ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான சிறப்பு அதிகாரி தர்மாரெட்டியிடம் வழங்கினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com