திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை வியாசராஜா மடத்தின் மடாதிபதி செவ்வாய்க்கிழமை வழிபட்டாா்.
திருமலை ஏழுமலையானை வழிபட கா்நாடக மாநிலம், சோசேலில் உள்ள வியாசராஜா மடத்தின் மடாதிபதி ஸ்ரீவித்யா சீரிஷ சுவாமிகள் செவ்வாய்க்கிழமை மாலை திருமலைக்கு வந்தாா். திருமலைக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் ஸ்திகபால் மரியாதை அளித்து, தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனா். பின்னா், ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பிய அவருக்கு, தேவஸ்தான அதிகாரிகள் மேல்சாட் வஸ்திரம் அணிவித்து, பிரசாதங்களை வழங்கினா்.