இந்தியா
சிசிடிவி காட்சியால் சிக்கிக்கொண்ட வெங்காயத் திருடர்கள்!
ரூ.21 ஆயிரம் மதிப்புள்ள வெங்காயத்தை திருடியவர்களை சிசிடிவி காட்சியின் உதவியுடன் போலீஸார் கைது செய்தனர்.
ரூ.21 ஆயிரம் மதிப்புள்ள வெங்காயத்தை திருடியவர்களை சிசிடிவி காட்சியின் உதவியுடன் போலீஸார் கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத் தலைநகர் மும்பையில் உள்ள டோங்கிரி பகுதியில் அமைந்துள்ள இரு கடைகளில் இருந்து ரூ.21,160 மதிப்புள்ள வெங்காயம் கடந்த டிசம்பர் 05-ஆம் தேதி திருடப்பட்டது.
இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், சிசிடிவி காட்சியின் உதவியுடன் வெங்காயம் திருடிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.