கங்கை நதியில் சரக்கு போக்குவரத்தை 4 மடங்காக அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை
அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 ட்ரில்லியன் டாலராக உயரும்: நிர்மலா சீதாராமன்
நடப்பாண்டில் நாட்டின் பொருளாதாரம் 3 டிரில்லியன்
மாநிலங்கள் இடையிலான மின் தேவையை பூர்த்தி செய்ய ஒரே தேசம், ஒரே மின்தொகுப்பு திட்டம்
பிரிவு 124ன் கீழ் வைகோவுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் எம்பி ஆவதில் சிக்கல் இல்லை
ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கும் குறைவாக வா்த்தகம் செய்யும் சிறு, குறு வியாபாரிகளுக்கு பென்ஷன் திட்டம்
ஜி.எஸ்.டி பதிவு பெற்ற சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி அளிக்க ரூ.350 கோடி
ரயில்வே துறையில் பயணிகள், சரக்கு போக்குவரத்தில் தனியார் பங்களிப்பு ஈடுபடுத்தப்படும்
விமானத்துறை, இன்சூரன்ஸ், ஊடகம் உள்ளிட்ட துறைகளில் அன்னிய முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை
2022ஆம் ஆண்டுக்குள் ஊரக பகுதிகளில் வசிக்கும் 1.9 கோடி குடும்பங்களுக்கு சொந்த வீடு
அடுத்த 5 ஆண்டுகளில் 1.25 லட்சம் கிலோ மீட்டர் புதிய சாலைகள் அமைக்க இலக்கு
இஸ்ரோவின் வணிக ரீதியான செயல்பாடுகளுக்கு புதிய அமைப்பு தொடங்கப்படும்
தன்னார்வ நிறுவனங்களை 'செபி'யின் கீழ் பட்டியலிட நடவடிக்கை எடுக்கப்படும்
உதான் திட்டம் மூலம் சிறிய நகரங்களுக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவை
நாட்டில் புதிதாக 10 ஆயிரம் வேளான் உற்பத்தி குழுக்கள் உருவாக்கப்படும்
ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை ஆண்டுதோறும் நடத்த அரசு திட்டம்
மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும்
சபாநாயகருடன் துணை முதல்வர் ஒபிஎஸ், எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
எக்காரணம் கொண்டும் சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கக் கூடாது: ஸ்டாலின்
2024ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி
2019 அக்டோபர் மாதத்திற்குள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியா உருவெடுக்கும்
ஆராய்ச்சி துறையை ஊக்குவிக்க தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை உருவாக்கப்படும்
வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில - Study in India திட்டம்
பிரதான் மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 114 நாட்களுக்குள் வீடுகள் கட்டப்படுகின்றன
இதுவரை இந்திய தூதரங்கள் இல்லாத நாடுகளில் தூதரங்கள் திறக்கப்படும்
பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு குறைப்பு நடவடிக்கையை மத்திய அரசு தொடரும்
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படும்: நிர்மலா
போதுதுறை பங்கு விற்பனை மூலம் ரூ.1.05 லட்சம் கோடி நிதி திரட்ட திட்டம்
ஆண்டுக்கு ரூ.400 கோடி வரை வரவு-செலவு செய்யும் நிறுவனங்களுக்கு 25% வரி
தனி நபர் வருமானவரி உச்சவரம்பில் மாற்றமில்லை; இடைக்கால பட்ஜெட் அறிவிப்பு தொடரும்
மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிவிலக்கு
பான் கார்டு இல்லாதவர்கள் ஆதார் கார்டு மூலமாகவே வருமானவரி தாக்கல் செய்யலாம்
வங்கிக்கணக்கில் ரூ.1 கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கமாக எடுத்தால் 2% வரி விதிக்கப்படும்
ரூ.50 கோடி வரை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு வரி விதிக்கப்படாது
ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் உள்ளவர்களுக்கு 7% வரி
பனை பொருட்களுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து வரிவிலக்கு
தங்கம் இறக்குமதி மீதான வரி 10%ல் இருந்து 12.5% ஆக அதிகரிப்பு
பெட்ரோல் மீதான செஸ் வரி ஒரு ரூபாய் உயர்வு: நீர்மலா சீதாராமன்
பார்வையற்றோரும் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் உள்ள ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.20 ஆகிய நாணயங்களை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் அறிமுகம் செய்கிறார்.
நேரடி வரி வசூலானது 78 சதவிகிதம் அதிகரித்துள்ளது
வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் அனைவருக்கும் மின்சார வசதி செய்து தரப்படும்.