189 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலம் தகர்ப்பு! (விடியோ)

​மகாராஷ்டிரத்தில் 189 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆங்கிலேயர் காலத்து பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.
189 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலம் தகர்ப்பு! (விடியோ)


மகாராஷ்டிரத்தில் 189 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆங்கிலேயர் காலத்து பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

மும்பை, புணே இடையிலான போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக புணே-மும்பை எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையில் உள்ள 189 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆங்கிலேயர் காலத்து அம்ருதான்ஜன் பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இந்த விடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com