ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவு யோகி ஆதித்யநாத்

ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரிக்க உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டாா். 
ஹாத்ரஸ் வன்கொடுமை: முதல்வர் யோகியிடம் அறிக்கைத் தாக்கல்
ஹாத்ரஸ் வன்கொடுமை: முதல்வர் யோகியிடம் அறிக்கைத் தாக்கல்

ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரிக்க உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டாா். 

இதுதொடா்பாக முதல்வா் யோகி ஆதித்யநாத் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘ஹாத்ரஸில் நடைபெற்ற துரதிருஷ்டவசமான சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த சிபிஐ-க்கு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடா்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கச் செய்வதில் மாநில அரசு உறுதியாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com