கர்நாடகம்: நாளொன்றுக்கு 1.5 லட்சம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள இலக்கு
கர்நாடக மாநிலத்தில் ஒரே நாளில் 1.4 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டதாக அந்த மாநில மருத்துவக்கல்வி அமைச்சர் கே.சுதாகர் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

1.5 லட்சம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள இலக்கு






