ஆந்திரம்: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அண்டர்வேதியின் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம கோவிலில் தேர் ஒன்று நேற்று சனிக்கிழமை இரவு தீப்பிடித்தது. இந்த தீ "அதிகாலை 3 மணியளவில்" அணைக்கப்பட்டது.
தீ விபத்து குறித்து காவலர்கள் கூறியதாவது:
அண்டர்வேதியின் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம கோவிலில் தேர் ஒன்று நேற்று சனிக்கிழமை இரவு தீப்பிடித்தது. இந்த தீ "அதிகாலை 3 மணியளவில்" அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் வேறு சொத்து இழப்பு அல்லது காயம் எதுவும் இல்லை. தீ விபத்துக்கான காரணம் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
தேர் தீ விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என கூறினர்.