பிகாரில் படகு கவிழ்ந்தது: 3 பேர் மாயம்

பிகாரில் படகு கவிழ்ந்ததில் 3 பேர் மாயமானார்கள். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

பிகாரில் படகு கவிழ்ந்ததில் 3 பேர் மாயமானார்கள். 

பிகார் மாநிலம், கரே ஆற்றில் படகு ஒன்று 25 பேருடன் புஹியாவிலிருந்து பிதன் நோக்கி புறப்பட்டது. சமஸ்திபூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது படகு திடீரென மூழ்கியது. இந்த சம்பத்தில் படகில் பயணித்தவர்களில் 3 பேர் மாயமானார்கள். 

இதையடுத்து அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. பிகாரில் அண்மையில் பெய்த மழைக்கு 16 மாவட்டங்களில் மொத்தம் 25 பேர் வரை பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com