பஞ்சாபில் ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் இருந்து இன்று காலை புறப்பட்ட செடக் ரக ராணுவ ஹெலிகாப்டர் ரோபார் பகுதியில் அவசரகவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டரில் இருந்து அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
தொழில்நுட்பகோளாறு காரணமாக ஹெலிகாப்டர் அவசரகவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.