தெலங்கானாவில் இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

தெலங்கானா மாநிலத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை காலை தொடங்கியது. 
தெலங்கானாவில் இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

தெலங்கானா மாநிலத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை காலை தொடங்கியது. மொத்தம் 120 நகராட்சிகள் மற்றும் 9 மாநகராட்சிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

யாதாத்ரி மாவட்டத்தின் போங்கிரியில், மாவட்ட ஆட்சியர் அனிதா ராம்சந்திரனா வரிசையில் நின்று வாக்களித்தார். இதேபோல் விகாராபாத் மற்றும் போங்கிர் ஆகிய இடங்களில் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com