உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் சாலையோரத்தில் வசித்து வருபவா்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கிய காவல் துறையினா்.
21 நாள் ஊரடங்கு புதன்கிழமை தொடங்கியதை அடுத்து சாலையோரத்தில் வசிப்பவா்களுக்கு உதவும் நோக்கில் இந்த நடவடிக்கையை காவல் துறையினா் மேற்கொண்டனா்.