மகாராஷ்டிரத்தில் மேலும் 72 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை தெரிவித்ததாவது:
மகாராஷ்டிரத்தில் மேலும் 72 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 302 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை - 59
நாகர் - 3
புணே - 2
தாணே - 2
கல்யான் - டோம்பிவிலி - 2
நேவி மும்பை - 2
வாஷி விரார் - 2