மகாராஷ்டிரத்தில் மேலும் 72 பேருக்கு கரோனா உறுதி: மாநில சுகாதாரத் துறை

மகாராஷ்டிரத்தில் மேலும் 72 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இடம்: தாணே
இடம்: தாணே


மகாராஷ்டிரத்தில் மேலும் 72 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை தெரிவித்ததாவது:

மகாராஷ்டிரத்தில் மேலும் 72 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 302 ஆக உயர்ந்துள்ளது. 

மும்பை - 59
நாகர் - 3
புணே - 2
தாணே - 2
கல்யான் - டோம்பிவிலி - 2
நேவி மும்பை - 2
வாஷி விரார் - 2

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com