ராஜஸ்தானில் மேலும் 176 பேருக்கு தொற்று உறுதி

ராஜஸ்தானில் மேலும் 176 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 
ராஜஸ்தானில் மேலும் 176 பேருக்கு தொற்று உறுதி

ராஜஸ்தானில் மேலும் 176 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக ராஜஸ்தானும் உள்ளது. இந்நிலையில், ராஜஸ்தானில் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ராஜஸ்தானில் மேலும் 176 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. 

இதையடுத்து மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7,476 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 4,165 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது 3,143  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com