இமாசல்: பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மலையேற்றப் பயணம் தொடக்கம்

இமாசலில் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 7 நாள்களுக்கான மலையேற்றப்பயணம் தொடங்கியது.
இமாசலில் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 7 நாள்களுக்கான மலையேற்றப்பயணம் தொடங்கியது.
இமாசலில் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 7 நாள்களுக்கான மலையேற்றப்பயணம் தொடங்கியது.

இமாசலில் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 7 நாள்களுக்கான மலையேற்றப்பயணம் தொடங்கியது.

இமாசலின் சஹ்ரான் பகுதியில் தொடங்கிய இந்த மலையேற்றப் பயணத்தில் மலைவாழ் மக்களுக்கு கரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

இமாசலப்பிரதேசத்தில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்களுக்கான மலையேற்றப் பயணம் சஹ்ரான் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை துவங்கியது.

இதில் 4 பெண்கள் உள்பட 13 பாதுப்புப்படை வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். மலையேற்றப் பயணத்தின்போது மலைவாழ் மக்களுக்கு கரோனா பரவல் குறித்தும், தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த மலையேற்றப் பயணம் தொடர்ந்து ஏழு நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com