திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை திங்கட்கிழமை ரூ. 2.76 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
சுவாமியை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயில் உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அந்த உண்டியல் காணிக்கை திங்கட்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ2.76 கோடி வருவாய் கிடைத்தாக அதிகாரிகள் தெரிவித்தனா்.