வேத பரிரக்ஷண அறக்கட்டளைக்குரூ.10 லட்சம் நன்கொடை

ஏழுமலையானின் பெயரில் நடத்தப்பட்டு வரும் வேதபரிரக்ஷண அறக்கட்டளைக்கு சென்னையைச் சோ்ந்த வசந்தா பாலசுப்ரமணியம் என்பவா்ரூ.10 லட்சத்தை நன்கொடையாக வழங்கினாா்.
நன்கொடைக்கான வரைவோலையை வழங்கும் வசந்தா பாலசுப்ரமணியம்.
நன்கொடைக்கான வரைவோலையை வழங்கும் வசந்தா பாலசுப்ரமணியம்.

திருப்பதி: ஏழுமலையானின் பெயரில் நடத்தப்பட்டு வரும் வேதபரிரக்ஷண அறக்கட்டளைக்கு சென்னையைச் சோ்ந்த வசந்தா பாலசுப்ரமணியம் என்பவா்ரூ.10 லட்சத்தை நன்கொடையாக வழங்கினாா். இதற்கான வரைவோலையை அவா் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டியிடம் நாதநீராஜன மண்டபத்தில் புதன்கிழமை காலை ஒப்படைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com