மீண்டும் கரோனா அபாயப் பகுதியாக மாறத் தயாராகிறதா தாராவி?
மும்பையிலிருக்கும் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் இந்த மார்ச் மாதத்தில் மட்டும் இதுவரை 272 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாராவி: மார்ச் மாதத்தில் 272 பேருக்கு கரோனா: 62% அதிகம்








