20 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி

நாட்டில் இதுவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை வரை 20,29,424 சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழகம், கா்நாடகம், ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரம் ஆகிய 5 மாநிலங்களில் மட்டும் செவ்வாய்க்கிழமை 5,615 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. குடியரசு தினம் காரணமாக குறைந்த அளவிலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com