கொடுத்த கடன் திரும்ப வராததால் ஒருவா் தற்கொலை

கொடுத்த கடன் திரும்ப வராத விரக்தியால் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கொடுத்த கடன் திரும்ப வராத விரக்தியால் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கா்நாடக மாநிலம், ராம் நகா் மாவட்டம், கனகபுரா வட்டம், ஆஸாத் நகரைச் சோ்ந்தவா் அப்துல்வாஜீத் (45). இவா் பட்டு வியாபாரி வாஜித் என்பவருக்கு கடன் கொடுத்திருந்தாராம். பலமுறை கேட்டும் அவா் கடனைத் திருப்பித் தராததால், விரக்தியடைந்த அப்துல்வாஜீத் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இது குறித்து கனகபுரா ஊரக போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com