பாகிஸ்தான் சந்தையில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சந்தையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர். 
பாகிஸ்தான் சந்தையில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி
பாகிஸ்தான் சந்தையில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சந்தையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர். 

பரபரப்பான சந்தையான லாகூரில் இரு குழுவினருக்கும் இடையே மோதல் நடைபெற்றது. நெரிசலான தெருக்களில் வாகனங்கள் செல்வதைத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இருத்தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதில் ,துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. 

இதில், மூவர் உயிரிழந்தார். காயமடைந்த 3 பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களின் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிக்கை கோரியுள்ளதாகப் பஞ்சாப் முதல்வர் உஸ்மான் புஜ்தார் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com