சர்வதேச விமான சேவைக்கு மே 31 வரை தடை நீட்டிப்பு

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக  மத்திய அரசு அறிவித்துள்ளது. 
சர்வதேச விமான சேவைக்குத் தடை நீட்டிப்பு
சர்வதேச விமான சேவைக்குத் தடை நீட்டிப்பு

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக  மத்திய அரசு அறிவித்துள்ளது. 

கரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான சேவைக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், தொற்று குறையாததால், மீண்டும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சரக்கு விமான போக்குவரத்து, அனுமதி பெற்ற விமான சேவைக்கு எந்தத் தடையும் இல்லையென்றும், அவை வழக்கம்போன்று செயல்படலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com